தமிழக முதல்வர் தமிழக முழுவதும் இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விளையாட்டு களில் இளைஞர்கள் அதிகம் ஆர்வம் பெற்று மாவட்ட மாநில தேசிய அளவில் தமிழக விளையாட்டு இளைஞர்கள் பங்கு பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக தமிழகம் முழுவதும் திராவிட பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்தி வருகிறார்கள்
இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மேல்நிலைப்பள்ளியில்
தமிழக திராவிட பொங்கல் விளையாட்டு போட்டி நடைபெற்றது
இந்தப் போட்டியில் எட்டு அணிகள் கொண்ட வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள்
போட்டியில் வென்ற முதல் பரிசு வீரர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும்
இரண்டாம் பரிசு வென்ற வீரர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும்
மூன்றாம் பரிசு வென்ற வீரர்களுக்கு இருபதாயிரம் ரூபாயும் பரிசாக
ராணிப்பேட்டை மாவட்ட கைத்தறி துணி நூல் அமைச்சர் காந்தி
மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் வினோத் காந்தி
ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டில் வெற்றி பெற்ற வேர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்
உடன் தலைமை கழக செயற்குழு உறுப்பினர் அசோகன்
மாவட்ட துணைச் செயலாளர் சிவானந்தம்
திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வம்
திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி
திமுக நகர செயலாளர் கோபி
நகர மன்ற துணைத் தலைவர் வேண்டாம் பழனி
நகர மன்ற உறுப்பினர்கள் அன்பரசு
அருண் ஆதி சரத்குமார் வெங்கடேசன்
காமேஷ் பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்



