பல்லடத்தில் சிறப்பாக நடைபெற்ற மகளிர் மாநில மாநாடு இந்த நிகழ்வு மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி அளவில் முடிவடைந்தது தமிழக எம்பி கனிமொழி தலைமையில், முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் சிறப்புரையாற்றினார் இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் .செந்தில் பாலாஜி கே.என்.நேரு ,மூ.போ.சாமிநாதன் மற்றும் பல முக்கிய அமைச்சர்களும், எம்எல்ஏக்களும், எம்பிக்களும் ,கட்சியினரும், மேயர்களும் ,உள்ளாட்சி ஊராட்சி தலைவர்களும், தொண்டர்களும் ,கிளை அணி மகளிர் அணி. மாணவர் அணி ,அனைத்து பொதுமக்களும் ,கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது மேலும் 30 ஏக்கர் நிலத்தில் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேடை அமைக்கப்பட்டது இதில் பெண்களுக்கு தனியா குழந்தைகள் பாலூட்டும் அறை, நாப்கின் வழங்கும் அறை ,கழிவறை, மற்றும் உணவு , ஸ்நாக்ஸ் , குடிநீர் வசதி, போன்றவைகள் வழங்கப்பட்டது பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தும் வசதி வசதி செய்யப்பட்டு மூவாயிரத்துக்கு மேற்பட்ட காவல்துறையினரின் கண்காணிப்பில் இத்திட்டம் சிறப்பாக நடைபெற்றது இதில் கலந்துகொண்ட முதல்வர் மு.க .ஸ்டாலின் பெண்களுக்கான சிறப்பு திட்டங்களை அறிவித்தார், பல்லடம் தாலுகா செய்திக்காக .. எஸ்.வசந்தகுமார்



